கீழ்பவானி சீரமைப்புக்கு புது அரசாணை - 15 நாட்களுக்கு தடை நீட்டிப்பு
செய்தி
கீழ் பவானி சீரமைப்பு வேலைகளுக்காக தமிழக அரசு ரூ 709.60 கோடி ரூபாய் செலவில் ஒரு மாபெரும் திட்டத்தைக் கொண்டு வந்து அது நடைமுறைக்கு வந்து கொண்டுள்ளது. தன்னல நோக...
தமிழக முதல்வருக்கு மாவட்ட ஆட்சியர் மூலம் மனு 05/12/23 அன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கீழ் பவானி பாசனத்தில் இன்னொரு பாதிக்கு தண்ணீர் விட வேண்டும் எ...
கீழ்பவானி பிரதான கால்வாய் மைல் 35/6 என்ற இடத்தில் உள்ள அவசர கால நீர் போக்கியை உடைத்து தண்ணீர் திருட்டில் ஈடுபட்டது. அடுத்து பிரதான கால்வாய் மைல் 40-5 என்ற இ...
கீழ்பவானிக் கால்வாய் சீரமைப்பு வேலைகள் 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேலை தொடங்கப்பட்டவுடன் சீரமைப்பு வேலைகளை சிலர் எதிர்த்தனர். மாண்புமிகு அமைச்சர் முத்துச...
கீழ்பவானி அணை திறப்பு மோசடிக்கு தமிழக முதல்வர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்!
01/08/2023 அன்று ஈரோடு கீழ் பவானி வடிநிலக்கோட்ட செயற் பொறியாளர் அவர்களிடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கக் கோரி கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டம...
கீழ்பவானி சீரமைப்பு வேலைகளை நிறைவேற்று! அனைத்து கடைமடை விவசாயிகளின் ஆயக்கட்டு உரிமையைக் காப்பாற்று!
நீர்வளத்துறை மேற்கு மண்டல தலைமைப் பொறியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா! +++++++++++
கீழ்பவானி ஊஞ்சலூர் வாய்க்கால் 16-7
இன்று 22/05/2023 ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள இராஜகோபால் சுங்ரா அவர்களை கீழ் பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு நிருவாகிகள் நேரில் ச...
கள் இயக்கத் தலைவர் என்று அறியப்படும் கீழ் பவானி பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அரச்சலூர் நல்லசாமி அவர்கள் அரசாணை எண் 276 ஐ செயல்படுத்தும் மாண்புமிகு தமிழக...
குடிநீர் பிரச்சனை என்று பூச்சாண்டி காட்டி ஆயக்கட்டு தண்ணீரை சட்ட விரோதமாக பறிக்க முயலும் சுயநல கும்பலுக்கு பதிலடி கொடுப்போம்!
கீழ்பவானி பிரச்சனைகள் இரட்டை வேடம் போடுவது திமுகவா? பாரதிய ஜனதா கட்சியின் ஜி.கே.நாகராஜனா? தற்போது தமிழ்நாட்டில் கீழ் பவானி பாசன கட்டமைப்பு மறு சீரமைப்பு ச...
கீழ்பவானி பாசனக் கட்டமைப்பை சீர்குலைக்க நடக்கும்சதிகளை முறியடிப்போம்! @##########@ ஒரு பாசனக் கட்டமைப்பு என்பது அதனுடைய நீரின் அளவு , பாச...
பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணித் தலைவர் ஜி .கே. நாகராஜன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொருள...
அனுப்புநர் : அ. செங்கோட்டு வேலுமணி W.P.NO:19548/2022 செயலாளர் எல் 5 கீழ்பவானி முறைய நீர் பாசன விவசாயிகள் சபை பதிவு எண்:46/1994 காரவலச...
கீழ் பவானி சீரமைப்பு வேலைகளை சீர்குலைக்க பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் தலைவர் ஜி.கே நாகராஜன் வகுக்கும் திட்டத்தை அம்பலப்படுத்தும் காணொளி. உயர் ந...
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கீழ் பவானி முறை நீர் பாசன கூட்டமைப்பின் துணைத் தலைவர் பொறியாளர் இராமசாமியாகிய எனது வேண்டுகோள்….. ஐயா, நான் 1960 ஆம...
முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்………
இன்று மாலை (05/05/2023) கீழ்பவானி வடி நிலக்கோட்டசெயற்பொறியாளர் திரு கண்ணன் அவர்களுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை குறித்து ……..
இன்று 05/05/2023 ஈரோடு ஆனைக்கல்பாளையம் ருத்ரன்பஞ்சாபி விடுதியில் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
கார்த்திகேய சிவசேனாபதிக்கு எதிராக எஸ்பி அலுவலகத்தில் கீழ்பவானி விவசாயிகள் மனு ஈரோடு மே 2: தமிழக அரசு ஆண76-வது விதியின்படி எல்.பி.பி பிரதான கால்வாயில் நவீனமய...
38/2 ஆவது பைலில் இரண்டாவது பேக்கேஜ் மதகு சீரமைப்பு வேலைகள் தொடங்கியது மைல் 57/5 அடிபட்ட பாலம்(Drainage Culvert) சீரமைப்பு வேலை தொடங்கி நடைபெற்று வருகிறது
திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேற்று(30/05/20...
இன்று (27/04/2023)கீழ்பவானி முறை நீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பும், கீழ் பவானி ஆயக்கட்டு நில உரிமையாளர் சங்கமும் இணைந்து காலையில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவ...
அறிவிப்பு ——————–
சட்டத்தின் ஆட்சியை சீர்குலைக்கும் திமுக சுற்றுச்சூழல் அணி செயலாளர் கார்த்திகேய சிவ சேனாபதி மீது தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! ++++++++++++...
ஆலோசனைக் கூட்ட முடிவுகள்:
செய்தியாளர்கள் கூட்டம் .
கீழ் பவானி கால்வாய் சீரமைப்பு வேலைகளை 2023 மே 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று இன்று ( 31/03/2023 )தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதி...
இன்று(29/03/2023) சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நீர்வளத் துறை செயல்திட்ட அறிக்கையில் திட்டவட்ட அறிவிப்பு!